பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப தேவையான போக்குவரத்து நடவடிக்கைகள்!

தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி,…
Read More...

அரச பணியாளர்க!ளுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு – ஜோசப் ஸ்டாலின்

கடந்த காலத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட வகையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச பணியாளர்களுக்கு எதிர்வரும் பாதீட்டின் போது வேதனம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை…
Read More...

மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்குமாறு யோசனை!

மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் என மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் கருத்தறியும்…
Read More...

ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை!

ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுக்களை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதுவரை ஒரு நாளைக்கு, 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே…
Read More...

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

நவகமுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை 4.3 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன்  37 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ  பொலிஸ்  அதிகாரிகள் கொரத்தொட்ட…
Read More...

நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி இளைஞர்!

நீர்கொழும்பு, எத்துகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை 35.56 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், 21 வயது…
Read More...

வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்றவர் கைது!

-அம்பாறை நிருபர்- வீட்டில் மறைத்து வைத்து, கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை…
Read More...

தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை!

கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேவை பொதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது, என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு…
Read More...

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...