கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.46 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் கல்முனையிலிருந்து…
Read More...

சீகிரியா சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்தார். செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில…
Read More...

அம்பாறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

காதலியின் தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய காதலன் கைது!

துப்பாக்கி முனையில் காதலியை கடத்தி சென்ற இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை-தெரணியகல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம்…
Read More...

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் விபத்து : வாகன சாரதி தப்பியோட்டம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்,  இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து…
Read More...

“கப்பம் பெறுவதற்காகவே எனது மகளை கடத்தியுள்ளனர்” – தந்தை குற்றச்சாட்டு!

தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் குறித்த குற்றத்தை…
Read More...

லொத்தர் டிக்கட் விற்கும் 50 வயது நபர் 9 வயது சிறுமிக்கு செய்த செயல்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - வீரமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அப்பகுதியில்…
Read More...

வளத்தாப்பிட்டி வீதி முற்றாக நீரில் மூழ்கியது!

-சம்மாந்துறை நிருபர்- சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திறக்கப்பட்டமை காரணமாக,  அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி புகைபரிசோதனை நிலையத்திற்கு…
Read More...