அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வறிய குடும்பம் ஒன்றிற்காக வழங்கப்படும் 15,000…
Read More...

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 226.35…
Read More...

தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான மீனவர்கள்…
Read More...

வெலே சுதா மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேருக்கு 8 ஆண்டுகள் கடூழிய சிறை!

போதைப்பொருள் கடத்தல்காரரான சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம்,  8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.…
Read More...

ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

களுத்துறை வில்பத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது, இன்று புதன்கிழமை அதிகாலை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, தொடங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னல்களில்…
Read More...

சுற்றுலா பயணிகளுக்காக இரவு நேரத்தில் சீகிரியா திறக்கப்படுகின்றதா?

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா கோட்டையை, சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு நேரத்தில் திறப்பது குறித்து வெளியான செய்திகளை, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மறுத்துள்ளது. இரவு…
Read More...

மாபெரும் வினோத பட்டப்போட்டி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்லை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, விசேட தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு செட்டிபாளையம் வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது மூன்று…
Read More...

யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு-நாகர்கோவில் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை…
Read More...

மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி வெள்ளநீரில் மூழ்கியது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், குளங்களின் நீர் அதிகரித்ததை அடுத்து,  நவகிரி குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.…
Read More...