அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

சுகாதார சேவைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடுதல் தொடர்பாக, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனுஜ் சி வீரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
Read More...

பொடி லெஸ்ஸி’ இந்தியாவில் கைது!

திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான 'பொடி லெஸ்ஸி' இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்…
Read More...

சிறீதரன் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் : யாழ். மீனவர் அமைப்பு சவால்!

-யாழ் நிருபர்- முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின்…
Read More...

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் துப்பாக்கிசூடு : இருவர் உயிரிழப்பு! – Update

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாகும் என பொலிஸார்…
Read More...

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான் – எம்.ஏ.சுமந்திரன்…

-யாழ் நிருபர்- இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை, என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள்…
Read More...

மட்டக்களப்பு-தாந்தாமலையில் காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம…
Read More...

வாழைச்சேனை காகித ஆலை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்ட பிறகு…
Read More...

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி-நொச்சிமுனை கலைமகள் வீதியில் பூட்டப்பட்ட  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து!

பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலி கான்…
Read More...

விமானங்கள் தூவும் இளஞ்சிவப்பு நிறம் என்ன?

தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய சம்பவங்களில் ஒன்று அமெரிக்காவின் காட்டுத்தீ. அமெரிக்க வல்லரசுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த தீயை அணைக்க அந்த…
Read More...