இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை !

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்…
Read More...

கைத்தொலைபேசி மூலம் பண மோசடி : பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் தெரிவித்து கைத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புகளால் ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), பொதுமக்களை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி – 12 சுற்றுலாப் பயணிகள் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மத்தள…
Read More...

சேலை அணியாமல் வேறு உடையில் வந்த ஆசிரியைகள் : விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது!

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு வருகை தந்தபோது சேலை அணியாமல் வந்த ஆசிரியர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு…
Read More...

தந்தைக்கு தெரியாமல் அவரின் மோட்டார் சைக்கிளை விற்ற மகன்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   "Hero Passan Pro" வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக, மோட்டார் சைக்கிளின்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த வகையில், ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா…
Read More...

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் : மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி!

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் பாடசாலை மாணவர்களுக்கான…
Read More...

வடக்கு மீனவர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் நாளை வெள்ளிக்கிழமை பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால்…
Read More...

மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

-மன்னார் நிருபர்- நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள…
Read More...