கார் ஆற்றில் விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!

கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். கண்டி-பன்னில பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்தது.…
Read More...

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பாரிய விபத்து!

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பிரதான வீதியில்,…
Read More...

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். சுகவீனம் காரணமாக, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மகா கும்பமேளாவில் தீ விபத்து!

லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ மாதம் 4.6 மில்லியன் ரூபா வாடகை தர வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும், அரசாங்கம் மீளப்பெறும், என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்தார். கட்டுகுருந்தவில் இன்று…
Read More...

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற இரட்டை கொலை : 3 பேர் கைது!

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் கடந்த வியாழக்கிழமை, இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவ சிப்பாய் உட்பட மூன்று சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

3 மணி நேர தாமதம் : அமுலுக்கு வந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

பலரும் எதிர்பார்த்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. 15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் இந்தப் போர் நிறுத்த…
Read More...

சம்மாந்துறையின் வெள்ள நிலவரம் தொடர்பான அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு பிரதேசத்தில், சுமார் 25 குடும்பங்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக,…
Read More...

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு : ஒருவர் அடித்துக் கொலை!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று, இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்திய…
Read More...

குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு!

வாதுவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 மாத  குழந்தை ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர். தாயும், தந்தையும் வீட்டில் இருந்தபோது, ​​குழந்தை வீட்டின்…
Read More...