பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தினார். இனப்பிரச்சினை தொடர்பான…
Read More...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கைது செய்யப்பட்டுள்ளார்

வெள்ள நிவாரண உதவியாக ரூ. 6.1 மில்லியன் பணத்தை 2014 ஆம் ஆண்டு முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத்…
Read More...

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின்…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக ஏற்றுக் கொள்ள முடியாது!

அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக நீதிமன்றில்…
Read More...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

சதொச நிறுவனம் இன்று புதன்கிழமை முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சிவப்பு…
Read More...

வைத்தியர் நோயாளியிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வைரல் வீடியோ!

பெண் வைத்தியர் ஒருவர், நோயாளியிடம் மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி மோசமாக நடந்து கொள்ளும் காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.< எனினும் குறித்த…
Read More...

மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் : ஊடகவியலாளருக்கு பிடியாணை!

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு…
Read More...

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 27  ஆம் திகதி திங்கட்கிழமை  பிரதோஷ விரத பூஜை நடைபெற உள்ளது. அன்றையதினம் பிற்பகல்…
Read More...

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வாகனம் வாய்க்காலில் விழுந்து விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 3,037…
Read More...