யார் இந்த ஜி ராஜபக்ச? : உரிமையாளர் இல்லாத வீடு தொடர்பில் விசாரணை!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…
Read More...

மாபிள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து : முச்சக்கரவண்டிகள் சேதம்!

-பதுளை நிருபர்- கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர…
Read More...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது!

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று வியாழக்கழமை மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா…
Read More...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு…
Read More...

அனைத்து அணிகளும் பாகிஸ்தானின் பெயரை சீருடையில் பொறிக்க வேண்டும்!

சாம்பின்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை தமது சீருடையில் பொறிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.…
Read More...

இன்று முதல் வானிலுள்ள 6 கோள்களும் நேர்கோட்டில் தென்படும்!

வானிலுள்ள 6 கோள்களும் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வைக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல்…
Read More...

நாமலுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழு கோட்டை நீதவான் நிலுபுல்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தினார். இனப்பிரச்சினை தொடர்பான…
Read More...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கைது செய்யப்பட்டுள்ளார்

வெள்ள நிவாரண உதவியாக ரூ. 6.1 மில்லியன் பணத்தை 2014 ஆம் ஆண்டு முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத்…
Read More...