கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளியான தகவல்!

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இணையவழி முறை மூலம் ஒரு திகதியை முன்பதிவு செய்து , குறித்த திகதியில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச…
Read More...

“கொலைகார அரசாங்கம்” என நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய அர்ச்சுனா!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், தனக்கு பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவு கட்டணம்,  450  ரூபாவிலிருந்து   2,000  ரூபாயாக  அதிகரிக்கப்படும், என்று அவைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமகேதர திசாநாயக்க…
Read More...

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாபெரும் பெட்மின்டன் போட்டி!

அகில இலங்கை ரீதியாக மாபெரும் பெட்மின்டன் போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறுகின்றது. கிழக்கு மாகாண பெட்மின்டன்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன்…
Read More...

தனியார் நிறுவனத்தின் தவறை மறைக்க லஞ்சம் கேட்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கல்கிசையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, 250,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட , தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டதாக…
Read More...

13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில், கல்வி பயிலும் மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

ஓமான் நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் வருவதை  தவிர்க்குமாறு, ஓமான் பொலிஸார் அறிவித்துள்ளதாக,  ஓமானில் உள்ள இலங்கை தூதரகம்  அறிவிப்பு ஒன்றை…
Read More...

யார் இந்த ஜி ராஜபக்ச? : உரிமையாளர் இல்லாத வீடு தொடர்பில் விசாரணை!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…
Read More...