பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

2024ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் : இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு!

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான…
Read More...

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ இப்னு அசார் கடமையேற்றார்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார்.…
Read More...

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More...

மட்டு.கிரான்குளத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள்!

மட்டக்களப்பின் கிரான்குளம் குருக்கள்மடம் எல்லையில் உள்ள ஏத்தாளைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளை சஞ்சரிக்கின்றன. அதில் Australian White Ibis…
Read More...

காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளது!

நாட்டில் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்தில்…
Read More...

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பம்!

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6,234 விவசாயிகளுக்கு 166.7…
Read More...

விமானத்தை தாக்கிய மின்னல்

பிரேசில் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றின் வால்பகுதியில் மின்னல் தாக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பிரேசிலின் - பவுலோ நகரில்…
Read More...

அரசாங்கத்திற்கு சொந்தமான கைவிடப்பட்ட வாகனங்கள் மீட்பு!

அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் சில கொழும்பு 7 சாவஸ்தி மாளிகைக்குச் சொந்தமான காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் சிலர் அந்த…
Read More...

சுதந்திரதின நிகழ்வுகள் : மூடப்படவுள்ள வீதிகள் விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது. சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்…
Read More...