மாவையின் மறைவு ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவு – டக்ளஸ் தேவானந்தா

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்திரா விருதுவிழா!

44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் கடந்த வியாழக்கிழமை 45ஆவது அகவைக்குள் கால் பதித்தது. அன்றைய நாளில் மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்பணம் செய்து வைத்துடன் அந்த…
Read More...

இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய…
Read More...

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என செயற்பட்டவர் மாவை சேனாதிராஜா – றிஷாட் பதியுதீன்…

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல்!

-யாழ் நிருபர்- பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன்போது,…
Read More...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் செய்து திறந்து வைப்பு!

-மன்னார் நிருபர்- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னார்…
Read More...

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்…
Read More...

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று வெள்ளிக்கிழமை மத்திய முகாம் நகரில் ஆரம்பமானது குறித்த நடை பவனியானது சதுர்த்தி வங்கி அருகில் ஆரம்பித்து மத்திய முகாம் பிரதேச…
Read More...

பெண்களுக்கு எதிராக பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் திறன் பயிற்சி தொடர்பில்…

-கிண்ணியா நிருபர்- பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் பாலிய வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக…
Read More...

மாணவிகளுக்கான எச்.பி.வி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

கமு/சது அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 2024 ல் தரம் 6 ல் கல்வி கற்ற மாணவிகளுக்கான எச் பி வி (HPV) எனப்படும் கருப்பை கழுத்துப் புற்று நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.…
Read More...