AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்

-கிண்ணியா நிருபர்- AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் பாடசாலை மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்,  மூதூரில் உள்ள புனித அந்தோணியார் பாடசாலையில் நடைபெற்றது. AEDU-UK குழு சார்பில்…
Read More...

5% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்!

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை…
Read More...

பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளைமறுதினம்…
Read More...

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

-யாழ் நிருபர்- தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…
Read More...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) வழங்கி வைத்தார்.…
Read More...

கெகலிய ரம்புக்கல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்: விமல்…

-யாழ் நிருபர்- கெகலிய ரம்புக்கல பெற்ற நட்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார்.…
Read More...

அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு : தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று…
Read More...

மொனராகலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மொனராகலை ஜம்இய்யத்துல்…
Read More...

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” நூல் சாய்ந்தமருதில் வெளியீடு!

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய "தைலாப்பொட்டி" நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அரங்காக…
Read More...

பயணிகள் பேருந்தில் கசிப்பு கடத்தி சென்றவர் கைது!

-யாழ் நிருபர்- பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில், கசிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது…
Read More...