காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட…
Read More...

பலசரக்குக்கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அம்பாறை நிறுபர் பலசரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபா 20000…
Read More...

தொற்றா நோய் தொடர்பான விசேட செயலமர்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தொற்றா நோய்களைத் தடுக்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவு முறை குறித்து தாதியர்களை தெளிவூட்டும் செயலமர்வு இடம்பெற்றது. குறித்த செயலமர்வு…
Read More...

திருகோணமலையில் உள்ள உணவகங்களில் இருந்து பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் மீட்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக பொதுச் சுகாதார பரிஙோதகர்களால் திருகோணமலையில் திடீர் சுற்றிவளைப்பொன்று இன்று புதன்கிழமை இடம் பெற்றது.…
Read More...

புதிய புற்களை தேடி உண்டு வரும் 100க்கும் மேற்பட்ட யானைகள்!

வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி…
Read More...

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது 274 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகும்…
Read More...

கிழக்கின் அபிவிருத்தியை பக்கத்து வீட்டார் பார்த்துக்கொள்வார்கள் என்கிறது பாதீடு!

கிழக்கின் அபிவிருத்தியை அயல் நாடு பார்த்துக்கொள்ளும் என்ற வகையில் பாதீடு அமைந்துள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நடைபெற்ற…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More...

யாழில் மூவர் மீது கல் மற்றும் கம்பிகளால் தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை மூவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த…
Read More...

சாய்ந்தமருதில் தொழில் தேடுவோரை பதிவு செய்ய வேண்டுகோள்

சாய்ந்தமருதில்  தொழிலற்றோருக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "தொழில் சந்தை"  நிகழ்வு நாளை  வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி…
Read More...