iPHONE 16 e நாளை முதல் கொள்வனவு

அப்பிள் நிறுவனம் நேற்று புதன்கிழமை ஐபோன் 16 ஈ  (I Phone e) அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16e புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான…
Read More...

ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்காக இடம்பெற்ற கொலை!

நீதிமன்ற வளாக துப்பாக்கிதாரியின் உண்மையான பெயர் சமிந்து டில்ஷான் பியுமங்க கதனாரச்சிஇ இவர் பல கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர், என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பாகிஸ்தான் - பலூசிஸ்தான்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வியாழக்கிழமை, 24 கரட் தங்கம் 234,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 214,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,500 ரூபாவாகவும்,…
Read More...

காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட…
Read More...

பலசரக்குக்கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அம்பாறை நிறுபர் பலசரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபா 20000…
Read More...

தொற்றா நோய் தொடர்பான விசேட செயலமர்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தொற்றா நோய்களைத் தடுக்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவு முறை குறித்து தாதியர்களை தெளிவூட்டும் செயலமர்வு இடம்பெற்றது. குறித்த செயலமர்வு…
Read More...

திருகோணமலையில் உள்ள உணவகங்களில் இருந்து பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் மீட்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக பொதுச் சுகாதார பரிஙோதகர்களால் திருகோணமலையில் திடீர் சுற்றிவளைப்பொன்று இன்று புதன்கிழமை இடம் பெற்றது.…
Read More...

புதிய புற்களை தேடி உண்டு வரும் 100க்கும் மேற்பட்ட யானைகள்!

வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி…
Read More...