ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார்!

தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் லண்டனில் நேற்று காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர், 1970, தொடக்கம் 2005, வரை பி பி சி…
Read More...

அமெரிக்காவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி!

அமெரிக்காவின் கெண்டகியில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுநர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த…
Read More...

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 25 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…
Read More...

16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 31 வயது இளைஞன்!

இந்தியாவின் விழிப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயதுடைய நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம்…
Read More...

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி, இன்று சனிக்கிழமை, வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், வித்தியாலய முதல்வர் திரு எஸ்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவித்தல்

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில்…
Read More...

துப்பாக்கிதாரி மற்றும் வேன் சாரதியை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் அவரை அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மரியாதை மற்றும் பரிசோதனை

-யாழ் நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்…
Read More...

மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த…
Read More...