ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்று…
Read More...

நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி

நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிப்படுவதற்காக வருகை தந்த போதே அவர்…
Read More...

தனியார் பல் சிகிச்சை நிலையத்தில் பல் பிடுங்கிய நபர் உயிரிழப்பு

பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலாங்கொடை, படுவத்த பகுதியைச்…
Read More...

மலைநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள்…
Read More...

வார இறுதி நாளில் தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 233,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 214,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,000…
Read More...

இந்திய – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை  இடிந்து விழுந்துள்ளது. இதனால் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 30க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்குண்டு…
Read More...

ரஷ்ய, அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான 2ஆவது சந்திப்பு

ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி…
Read More...

நாட்டில் 90 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க…
Read More...

ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார்!

தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் லண்டனில் நேற்று காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர், 1970, தொடக்கம் 2005, வரை பி பி சி…
Read More...