சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸார் சார்ஜன்ட்  கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம…
Read More...

நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன்

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய…
Read More...

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய…
Read More...

சமூக ஊடகங்களால் சீரழியும் யாழ் மாணவர்கள்

யாழில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல பாடசாலைகளின் மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள ஊடகங்கள் ஊடாக தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாகத்…
Read More...

உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தம்

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022…
Read More...

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை…
Read More...

டிக்டொக்கிற்கு போட்டியாக உருவாகும் செயலி!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கென பிரத்யேக செயலியொன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிக்டொக்கிற்கு போட்டியாகத் தனி செயலியை அறிமுகம் செய்யும்…
Read More...

மட்டக்களப்பு-கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்த யானை!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் யானை ஒன்று மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட…
Read More...

சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும்…
Read More...

ஸ்ரேயா கோஷல் ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் தனது எக்ஸ் தள பக்கம் ஹேக்…
Read More...