காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்!

தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,000…
Read More...

டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் ரிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் வாகனச் சாரதி சிறு காயங்களுடன்…
Read More...

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்!

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை செய்த ஐ.பி.எல் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது…
Read More...

நீதிமன்றத்தில் பணியாற்றும் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட நபர் கைது!

-யாழ் நிருபர்- மல்லாகம் நீதிமன்றத்திற்குள், யுவதியுடன் தவறான நடக்க முற்பட்ட நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில்…
Read More...

அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சிறுமி!

-யாழ் நிருபர்- யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்கண்ணா சஞ்சிகா (வயது 17) என்ற சிறுமியே…
Read More...

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறைஇ நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது 9…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்
Read More...

இலங்கையில் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தும் மாணவர்கள்!

இலங்கையில் 28.4% பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார
Read More...