மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான…
Read More...

தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

தெவிநுவர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

காசநோயினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர்…
Read More...

கருணா அம்மான் உள்ளிட்ட நான்கு முக்கிய நபர்களுக்கு தடை!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது. இதில் முன்னாள் பாதுகாப்புப் படைத்…
Read More...

துவிச்சக்கர வண்டியில் சென்றவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் அவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். நாவற்குழி - புதிய குடியிருப்பு திட்டம்…
Read More...

ஏ.டி.எம். அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு : பெண் உட்பட நால்வர் கைது!

-யாழ் நிருபர்- வீடான்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது…
Read More...

மின்கலங்களை திருடிய கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து…
Read More...

38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமமான தாயும் மகனும்!

-யாழ் நிருபர்- 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற…
Read More...

யாழில் திருமணமான சில நாட்களில் காதலனுடன் சென்ற மணமகள்!

-யாழ் நிருபர்- திருமணம் முடிந்து சில நாட்களேயான நிலையில் மணமகள் கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம்…
Read More...

காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்!

தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ…
Read More...