க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகள் வீடு திரும்பவில்லை

-பதுளை நிருபர்- கல்வி பொது தராதர சா.த பரீட்சை எழுதிய இரண்டு மாணவிகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவில்லை என மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவிகளின் பெற்றோரினால்…
Read More...

கிளிநொச்சியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன.…
Read More...

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 4ஆம் வட்டாரம்-மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த, ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு…
Read More...

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண், மகேந்திரா ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டைஇ முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர்…
Read More...

இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ஒருதலைபட்ச’ நடவடிக்கை!

நான்கு இலங்கையர்கள்மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது 'ஒருதலைபட்ச' நடவடிக்கை எனவும், இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு…
Read More...

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு தலைமையதிகாரிகளுக்கு பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்நாட்டுப் போரின் போது…
Read More...

குரங்குகளை தீவுக்கு அனுப்ப ஆதரவு!

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து தீவு ஒன்றில் உட்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கு 100 இலட்சம் ரூபாயை வழங்க மத்திய மாகாணசபை தீர்மானித்துள்ளது. இந்த…
Read More...

திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 ஆண்டுக்காக தெரிவு செயயப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று…
Read More...

நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய…
Read More...

தமிழரசுக் கட்சியின் மூதூர் வேட்பாளர் அறிமுகம்

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் காட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் -இரால்குழியில் உள்ள மாதர்…
Read More...