மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு தலைமையதிகாரிகளுக்கு பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்நாட்டுப் போரின் போது…
Read More...

குரங்குகளை தீவுக்கு அனுப்ப ஆதரவு!

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து தீவு ஒன்றில் உட்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கு 100 இலட்சம் ரூபாயை வழங்க மத்திய மாகாணசபை தீர்மானித்துள்ளது. இந்த…
Read More...

திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 ஆண்டுக்காக தெரிவு செயயப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று…
Read More...

நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய…
Read More...

தமிழரசுக் கட்சியின் மூதூர் வேட்பாளர் அறிமுகம்

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் காட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் -இரால்குழியில் உள்ள மாதர்…
Read More...

சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் வேண்டுகோளின் பேரில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.…
Read More...

16 இலட்சம் ரூபாய் கொள்ளை : இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வர் தடுத்து வைத்து விசாரணை!

நபர் ஒருவரை கடத்தி 16 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கம் : அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு : விசாரணைக்கான திகதி ஒத்திவைப்பு

வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகப்பூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முன்னாள் வர்த்தக அமைச்சர்…
Read More...

வேட்புமனு நிராகரிப்பு : வழக்கு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு…
Read More...