மற்றுமொரு நிலஅதிர்வு 6.6 மெக்னிடியூட் அளவில் பதிவு!

அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...

தேசபந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய இருவர் கைது!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசபந்து…
Read More...

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கிழக்கை கிழக்கு தமிழர்கள் தான் ஆள வேண்டும்!

எங்களை துரோகி என்று சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்…
Read More...

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

எதிர்வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது…
Read More...

இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி…
Read More...

லஞ்சத்துடன் தொடர்புடைய எவராக இருந்தாலும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும்

லஞ்சம் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை…
Read More...

பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோருக்கு மனஅழுத்தம்!

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட…
Read More...

கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் -…
Read More...