புனித தலைப்பிறை தென்பட்டது : நாளை ரமழான் பண்டிகை!

இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு…
Read More...

முன்னாள் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

-யாழ் நிருபர்- முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஸ்ரீமான் ஆ. நடராஜன் இன்று யாழ்.மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித்…
Read More...

நோயாளர் காவு வண்டி வர தாமதம் : தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!

சீனாவில் ஃபுஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தனது 37 வார கர்ப்பிணித் தாயிற்கு கடுமையான பிரசவ…
Read More...

தேவேந்திரமுனை இரட்டைக் கொலை : 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

மினுவங்கொடை பன்சில்கொட பகுதியில் உள்ள இலங்கை தனியார் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கம்பஹா, கணேமுல்ல பகுதியைச்…
Read More...

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

-மூதூர் நிருபர்- புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31 ஆம் திகதிக்கு மறுநாள்…
Read More...

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரிக்கை!

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில்…
Read More...

மியன்மாரில் கட்டட இடிபாடுகளிலிருந்து 12 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!

மியன்மாரில் பாடசாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 12 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கட்டடத்திலிருந்து 12 மாணவர்களினதும்,ஒரு…
Read More...

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி!

சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் 243,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 223,000 ரூபாவாகவும்,18 கரட் தங்கம் 182,500…
Read More...