மட்டு.வாழைச்சேனையில் கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வாழைச்சேனை - நாசிவன்தீவு கடலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நீராடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்…
Read More...

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!

எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில்…
Read More...

உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…
Read More...

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்து திட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ​​காலை 7.30 முதல் 10.30 வரை அனுராதபுரம் நகரின் சில முக்கிய வீதிகள், ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து…
Read More...

மேர்வின் சில்வாவின் முன்னாள் செயலாளர் சிங்கப்பூர் சரத் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் முன்னாள் செயலாளர் சிங்கப்பூர் சரத் என அழைக்கப்படும் சரத் குமார எதிரிசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான்…
Read More...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து பங்கேற்று பிரபலமான, நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தர்ஷன்…
Read More...

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின்…
Read More...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

ஹிக்கடுவை - குமாரகந்த பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால், குறித்த துப்பாக்கிச்…
Read More...

காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இன்று மதியம்இ கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல்…
Read More...