தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது…
Read More...

அதிகரிக்கும் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்…
Read More...

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் : 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல்…
Read More...

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. தமிழ் - சிங்களப் புத்தாண்டுடன் கடந்த 12ஆம்…
Read More...

வீதி விபத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

நிட்டம்புவ முதலீட்டு வலய வீதியில் இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் நிட்டம்புவ, ருக்காஹவில பகுதியை சேர்ந்த 32 வயதானவர் என…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளை அதிக வெப்பம்!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளைய தினம்  ஞாயிற்றுக்கிழமை  எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

1500 ஐ கடந்தது தேர்தல் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு…
Read More...

என்னுடைய கூற்றை ஏனைய கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் – ஜனாதிபதி தெரிவிப்பு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது சமீபத்திய கருத்துகள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்…
Read More...

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் நில அதிர்வுகள்!

ஆப்கானிஸ்தானில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக,…
Read More...

குஷ் ரக போதைப்பொருளுடன் மற்றுமொரு பெண் விமான நிலையத்தில் கைது!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 33 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More...