சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் : உணவக உரிமையாளருக்கு எதிராக…

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று…
Read More...

தந்தை செல்வாவின் நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு!

-யாழ் நிருபர்- தந்தை செல்வா நிலைய அறக்கட்ட ளை குழுவின் எற்பாட்டில் தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை…
Read More...

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று!

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என…
Read More...

Update : கட்டுநாயக்க துப்பாக்கிசூடு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உதார சதுரங்க (வயது 29) என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35…
Read More...

பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக…

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல்…
Read More...

மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு!

கட்டுநாயக்கஇ ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...