பிற்பகல் வேளையில் இடியுடனான மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென்…
Read More...

3 நாட்களுக்கு மூடப்படவுள்ள கடைகள் மற்றும் பல இடங்கள்!

வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், சமூக மண்டபங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அரசாங்கம்…
Read More...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச்…
Read More...

ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2446 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.8838 ரூபாவாகவும்…
Read More...

காலாவதியான வீசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 34 பாங்களாதேஷ் பிரஜைகள் கைது

காலாவதியான வீசாவுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 34 பாங்களாதேஷ் நாட்டு பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசேட புலனாய்வு அதிகாரிகளால் கைது…
Read More...

ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச்…
Read More...

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்…
Read More...

நிதியுதவியை பெற பாலியல் இலஞ்சம் கோரிய அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 20 வருட கடூழிய சிறை!

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல்…
Read More...

Update – ஹெலிகொப்டர் விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை…
Read More...