நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு பிணை

பண மோசடி தொடர்பிலான பல்வேறு சம்பவங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இத்தமல்கொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்…
Read More...

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்துக்கு காரணம் என்ன?

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து…
Read More...

உப்பு தட்டுப்பாடு தொடர்பாக யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
Read More...

கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பின், 23 இடங்களில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருகொடவத்தை, தொட்டலங்க, தெமட்டகொட, பொரளை, பேலியகொடை,…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

173,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள்…
Read More...

கொழும்பு ஆமர் வீதியிலும் தீ பரவல்!

கொழும்பு - ஆமர் வீதியில் உள்ள இரும்பு பொருள் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத் தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு…
Read More...

கொழும்பில் இரு கட்டிடங்களில் தீ விபத்து

கொழும்பு - வொக்‌ஷோல் வீதியிலுள்ள உணவகமொன்றிலும் அதற்கு அருகில் அமைந்துள்ள கட்டடத்திலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத்…
Read More...

பல்வெறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பல்வெறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். அமெரிக்க…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு…
Read More...