இன்றைய ராசிபலன்
மேஷம்
நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். நீங்கள் எடுத்த முடிவுகள்… Read More...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக… Read More...
இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை… Read More...
தலைமறைவானார் அத்துரலிய ரத்தன தேரர்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த முயற்சிகள்… Read More...
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.… Read More...
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30… Read More...
புதிய காத்தான்குடி மத்திய வீதியில் புதிதாக கட்டப்பட்ட வடிகானை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.00 மணியளவில், இரவோடு இரவாக சட்டவிரோதமாக உடைத்து, கழிவுநீர் அனுப்ப இரும்புக்… Read More...
சீரற்ற காலநிலை காரணமாக கியூஷு தீவுகளிலும், ஜப்பானின் ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளிலிருந்து 360,000க்கும் மேற்பட்ட… Read More...
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று சனிக்கிழமை மாலை இலங்கை வரவுள்ளார்.
விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள்… Read More...