ஒன்பது வளைவுகள் பாலத்தின் காணொளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எல்ல பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம், இரவில் மின் விளக்குகளால் ஒளிரும் வகையில் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனைக் காண வந்த, பல உள்ளூர்…
Read More...

மட்டக்களப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை : பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், செம்மணி, முல்லைத்தீவு, மற்றும் சட்டவிரோத சமூக…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் அழைப்பிற்கு ஜீவன் ஆதரவு!

இலங்கை இராணுவ வீரர்களால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் நிர்வாக…
Read More...

மட்டு.சவுக்கடி கடற்கரை பகுதியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் மீட்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள்…
Read More...

மொரகல்ல கடற்கரையில் வியட்நாம் பெண்ணின் சடலம் மீட்பு!

அளுத்கம - மொரகல்ல கடற்கரைக்கு சென்ற வியட்நாம் பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இயந்திரக்கோளாறு காரணமாக அதிகாலை பயணத்தை தொடர்ந்த இரவு புகையிரதம்!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்த புகையிரதம், இயந்திரக்கோளாறு காரணமாக கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் இடையில் நின்றமையால், பயணிகள்…
Read More...

இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தீர்வு காண…

மலையகத் தோட்டத் தமிழ் மக்களுக்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் நில உரிமைகள் வழங்கப்படவில்லை. கிழக்கு மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள், போரின்போது காணாமல் போனவர்களின் பிரச்சினைகள்,…
Read More...

யாழில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த…
Read More...

பார்க்கிங் டிக்கெட் மோசடி : மூன்று நபர்கள் கைது!

ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு, பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

நகரை அழகாக்க ஏழைகளை துரத்தும் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோசிங்டனில் வீதியோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குற்றவாளிகள் என…
Read More...