திருமணம் செய்ய மறுத்த தோழியை, சீரழித்து தலையை துண்டித்து, கொன்ற நபர்!

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளனர். கடந்த 2021 ஆம்…
Read More...

தொடர் தோல்விகளை பெற்று சி.எஸ்.கே சாதனை!

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…
Read More...

காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது…
Read More...

மட்டக்களப்பு – வந்தாறுமூலையை சேர்ந்தவர் மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை

மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை-அநுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை…
Read More...

ஏறாவூரில் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது, எனது உதவியை கோருகின்றனர் – ஞானசாரதேரர்

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 22 கரட் 1 கிராம் தங்கம் -…
Read More...

காணவில்லை கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!

கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை-காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும்…
Read More...

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்டியுள்ள தெற்கு…
Read More...

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி…
Read More...

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுப்பு சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின்…
Read More...