நானுஓயாவில் லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து : கடும் பனிமூட்டத்தால் சாரதிகள் சிரமத்தில்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு நீதியான விசாரணையை கோரிய இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களை விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும், என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம்…
Read More...

பிள்ளையானின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது ?

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தென்கொரிய முன்னாள் முதற் பெண்மணி கைது!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, இலஞ்ச…
Read More...

கின்னஸ் சாதனை படைத்த கோழி!

அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது.…
Read More...

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி…
Read More...

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More...

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை…
Read More...

மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு!

மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி…
Read More...

”மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஊக்குவிப்பு திட்டம்

வளமான நாடு - அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” என்ற எண்ணக் கருவை வட மாகாணத்தில்…
Read More...