இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 68 சதம்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

தங்கம் பவுன் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய…
Read More...

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகத்தில், களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், ஊர்காவற்துறை…
Read More...

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று…
Read More...

திருகோணமலை -சேருநுவர பகுதியில் திருடப்பட்ட மாடுகள் பொலிஸாரால் மீட்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் 7 மாடுகள் பொலிசாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மண்டூர் மதிதயனின் கொலை சம்பவம் : மீள் விசாரணைக்கு பணிப்புரை!

மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட மதிதயனின் வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு அமைச்சர் ஆனந்த விஜேபால பணிப்புரை வழங்கியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட…
Read More...

மட்டு.தும்பங்கேணியில் நிலுவையாக உள்ள மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை!

மட்டக்களப்பு தும்பங்கேணியில் பிரதேச செயலகத்திற்கு உரித்தான, தொழிற்பயிற்சி அதிகார சபையில் நிலுவையாக உள்ள, 896,236.03 ரூபா மின்சார கட்டணத்தை உரிய முறையில் செலுத்துவதற்கான நடவடிக்கையை…
Read More...

வவுணதீவு – தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிக்க…

மட்டக்களப்பு, வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின்…
Read More...

மக்களுக்கு சிரமம் ஏற்பட்டால் மன்னார் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும்!

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத்…
Read More...

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது!

பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது…
Read More...