பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

72வது உலக அழகி போட்டி : இறுதிச் சுற்றில் இலங்கை அழகி அனுதி

இந்தியாவின் தெலங்கானாவில் இந் நாட்களில் நடைபெற்று வரும் 72வது 'உலக அழகி போட்டியில்' Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள்…

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை யாழ் மனித…
Read More...

நீர்க்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் – சஜித்

அடுத்ததாக நீர்க்கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையேற்றவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். தமது எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பான…
Read More...

ஆசியாவில் பரவும் புதிய ‘COVID-19’பற்றி அச்சம் தேவையில்லை!

இலங்கையில் புதிய வகை 'COVID-19' இன் பரவும் அபாயம் இல்லாததால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க…
Read More...

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்-இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை-கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 117.46…
Read More...

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

வைத்தியசாலையின் அசமந்த போக்கு: சிகிச்சையின்றி நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள்!

வைத்தியசாலையின் அசமந்த போக்கு  கண்டி  மாவட்ட - நாவலப்பிட்டி வைத்தியசாலையில், நோயாளர்கள் நீண்ட நேரமாக பரிசோதிக்கப்படாது காத்திருந்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி…
Read More...

இரத்தக்கசிவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த இளைஞன்!

-யாழ் நிருபர்- யாழில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். தேவாலய வீதிஇ சங்கானை பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது 26) என்ற…
Read More...