பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேர் கைது!

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 1100 கிலோ நிறையுடை பீடி இலைகளை பறிமுதல் செய்த…
Read More...

யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா!

-யாழ் நிருபர்- யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா! அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்றையதினம் வெள்ளிக்கிழமை…
Read More...

சிலாபத்தில் 8 பேர் கைது!

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 மில்லியன்…
Read More...

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 12 மணி நேரம் கொழும்பின்…
Read More...

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை : சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை…
Read More...

ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த…
Read More...

இதயம் செயலிழந்து யுவதி ஒருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற…
Read More...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வௌிநாட்டு மாணவர்களுக்கு தடை

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில்…
Read More...

வைத்தியசாலையில் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55…
Read More...

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...