30 யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக…
Read More...

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கர்தினால்!

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல்…
Read More...

அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிற்கு வருகை தந்த  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வியாழக்கிழமை பிற்பகல் நானுஓயா புகையிரத…
Read More...

நாட்டில் இதுவரை 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு : 44 பேர் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர்…
Read More...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 46.83 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு…
Read More...

பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : வீட்டின் உடமைகள் நாசம்!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் -…
Read More...

“ஊடகங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என கோபப்பட்ட முன்னாள் அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று வியாழக்கிழமை காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்…
Read More...

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரபலங்கள்!

இலங்கையில் இடம்பெறவுள்ள தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகத்திய அகாடமி…
Read More...

28 வயது இளைஞனை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 26 வயது இளைஞன்!

28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல…
Read More...