சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்தும் அதிகரிப்பு!

ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதம் முதல் 13 நாட்களில்…
Read More...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் எனச்…
Read More...

நானுஓயாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் புறக்கணிப்பு!

-நுவரெலியா நிருபர்- கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து நானுஓயா வழியாக பதுளை செல்லும் தொடருந்து அனைத்திலும் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு…
Read More...

யாழில் பேருந்து உரிமையாளரின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த – அரசியல் பிரவேசமும் இறப்பும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று வெள்ளிக்கிழமை காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக வைத்தியசாலை…
Read More...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து T56 ரக…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இலங்கை வரும் அவுஸ்திரேலிய சமூக ஊடக பிரபலங்கள்!

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் இலங்கை வருகையை ஊக்குவிக்கும் வகையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு முக்கிய சமூக ஊடக பிரபலங்களை இலங்கைக்கு அழைத்துவர இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More...

ஜம்மு – காஷ்மீரில் கனமழை : 46 பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் சுமார் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 120க்கும் அதிகமானோர்…
Read More...

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து : 6 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை…
Read More...