கதிர்காமத்துக்கான புனித யாத்திரை : காட்டு வழிப்பாதை திறக்கும் திகதி அறிவிப்பு!

கதிர்காமத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. வடக்கு மற்றும்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஹமீட் சேவையில் இருந்து ஓய்வு!

-சம்மாந்துறை நிருபர்- 35 வருடங்களுக்கு மேலாக பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றிய, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர், ஹமீட் கடந்த .20 ஆம்…
Read More...

திருகோணமலையில் தமிழ்ச்சங்க பெருவிழா : தொன்மை மிகு பொருட்களை தந்துதவுமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தமிழ் சங்கத்தினால் எதிர்வரும் ஜீன் 10ஆம் திகதி அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள வசந்தப் பெருவிழாவில், நூற்கண்காட்சிக்காக திருகோணமலை சம்பந்தமான…
Read More...

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை!

-யாழ் நிருபர்- பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை! யாழ்ப்பாணத்தில்,  பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், தந்தை ஒருவர் தவறான…
Read More...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதிஇ சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது…
Read More...

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று சனிக்கிழமை அதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More...

அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

ஜனாதிபதி ஜுன் 10 இல் ஜேர்மன் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்…
Read More...

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவி பிணையில் விடுவிப்பு

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில்…
Read More...