மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக…

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார…
Read More...

பொலிஸ்மா அதிபர் அறிமுகப்படுத்திய வட்ஸ்அப் எண்ணுக்கு 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்திய புதிய வட்ஸ்அப் எண்ணுக்கு…
Read More...

மாமியுடன் குளத்தில் நீராடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கரிகட்டிய பகுதியைச்…
Read More...

இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : சாரதி உயிரிழப்பு, 22 பேர் காயம்!

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

மத்திய வங்கி, இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா ஆகவும், கொள்வனவு விலை ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு…
Read More...