இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது!

முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞருக்காக நிர்வாக முடக்கம் செய்ய அழைப்பு விடுக்கும் சாணக்கியன் மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளுக்காக நிர்வாகமுடக்க போராட்டம் செய்ததில்லை என கோறளைப்பற்று…
Read More...

“வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம்” எனும் சாணக்கியனின் கோட்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம்…

இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பையேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி,…
Read More...

அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஊழியர்களை தவறாக வழிநடத்துவதாகக் குற்றச்சாட்டு

அஞ்சல் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மேலதிக நேர வேலை செய்வதை நிறுத்தும் முடிவின் மூலம் அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஊழியர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக அஞ்சல் மாஅதிபர்…
Read More...

மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கான ஒப்பந்தங்களை மீண்டும் அழைத்துப் புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More...

சம்மாந்துறை பகுதியில் கைக்குண்டு மீட்பு : செயலிழக்கச் செய்ய நடவடிக்கை! (வீடியோ)

-அம்பாறை நிருபர்- மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள…
Read More...

மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் சீனாவில் ஆரம்பம் (வீடியோ)

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை…
Read More...

உலக அரங்கில் மதிப்பு உயரும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் நிபுணத்துவம்!

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, விதிவிலக்கான வேதனம் மற்றும் சலுகைகளுடன் அதிக இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக…
Read More...

5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும்…
Read More...

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு!

எதிர்வரும் திங்களன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட உள்ள நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளர்,…
Read More...