2020 இல் இடம்பெற்ற பாரிய கொள்ளை : பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது

கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More...

புதையல் தோண்டிய இருவர் கைது!

புத்தளம் நவகத்தேகம - நன்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகோல் பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நன்னேரிய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை…
Read More...

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை!

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் பெண் ஒருவர், தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம்…
Read More...

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க…
Read More...

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின்…
Read More...

ஐ.ம.சக்தியின் மேலும் மூன்று அமைப்பாளர்கள் பதவி விலக தீர்மானம்

ஐ.ம.சக்தியின் மேலும் மூன்று அமைப்பாளர்கள் பதவி விலக தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர். மாத்தளை பிரதான…
Read More...

பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முச்சக்கரவண்டியில் இருந்து குதித்த மாணவி!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க கல்லூரி மாணவி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. லக்னோவில்…
Read More...

ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை அறைந்த மாணவன் கைது : கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்பவம்!

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம், என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த, கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது…
Read More...

செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர்…
Read More...