நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை : போக்குவரத்து மட்டுப்பாடு!

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் இன்று திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன. இந்நிலையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில்…
Read More...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்கள் இருவர் தப்பியோட்டம்!

பாணந்துறை, பின்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபிட்டியவில் உள்ள ஒரு துணிக்கடைக்கு அருகிலுள்ள வீட்டில் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மில்லி மீற்றர் பிஸ்டல்…
Read More...

விபத்தில் தந்தை உயிரிழப்பு : மகன் உட்பட மூவர் படுகாயம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று டிப்பர்…
Read More...

வாகரை-பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

வாகரை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாட்டின் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இன்று  சனிக்கிழமை பிற்பகல்…
Read More...

மற்றுமொரு கோர விபத்து : 7 பேர் காயம்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் பாரவூர்தியொன்று மோதியதில்…
Read More...

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.…
Read More...

2020 இல் இடம்பெற்ற பாரிய கொள்ளை : பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது

கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More...

புதையல் தோண்டிய இருவர் கைது!

புத்தளம் நவகத்தேகம - நன்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகோல் பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நன்னேரிய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை…
Read More...