வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தல் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய காலம் இன்று செவ்வாய்க்கிழமை …
Read More...

கல்வியியல் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் : விசாரணை குழு நியமனம்

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல…
Read More...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை…
Read More...

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதம்

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை  தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த இலக்கம் 311 அஞ்சல்…
Read More...

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை : மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம்…
Read More...

கனடா அனுப்புவதாக கூறி 27 இலட்சம் ரூபாவை பண மோசடி செய்த பெண்!

யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

மன்னாரில் இந்திய-இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

-மன்னார் நிருபர்- இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் இன்று திங்கட்கிழமை மாலை 4.45…
Read More...

புயல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கிளிகள் பலி

உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளன. இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும்…
Read More...