கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 161.39 புள்ளிகள் அதிகரித்து 16,672.63 ஆக…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.4449 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.9290 ஆகவும்…
Read More...

குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரிடம் தங்கச்சங்கிலி கொள்ளை!

குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக…
Read More...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது!

கொழும்பு மாவட்டம் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட இருவர் மேல்…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் கைது!

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு…
Read More...

37,000 பேரின் குடியுரிமை ரத்து : ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறிய பெண்கள்!

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது, திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழ்ந்து…
Read More...

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை!

இந்தியா - ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில், செக்டர் 27 பகுதியில், நேற்று திங்கட்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை…
Read More...

ஒரு மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.…
Read More...