குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை…
Read More...

மட்டு. மாநகரசபையால் திராய்மடு பகுதியில் வீதி செப்பனிடும் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களில் வீதிகளை செப்பனிடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பணிப்பகிஷ்கரிப்பு : ஆசையோடு வந்து ஏமாற்றத்தோடு திரும்பி செல்லும் வெளிநாட்டவர்கள்!

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக நுவரெலியா தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில்…
Read More...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின், தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயம் அடைந்த…
Read More...

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்…
Read More...

புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்திருந்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்முகத் தேர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 47…
Read More...

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக்…
Read More...

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு!

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு…
Read More...

பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்…
Read More...

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி : திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் இன்று!

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...