நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் பலி!

நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று மாலை பாணந்துறை…
Read More...

தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரத்திரட்டை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்…
Read More...

மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் 28ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு…
Read More...

லண்டன் நகர சபை உறுப்பினர் மூதூர் வருகை!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பெண் ஆளுமை செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. மூதூர் சுழலும் சக்கர…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 161.39 புள்ளிகள் அதிகரித்து 16,672.63 ஆக…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.4449 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.9290 ஆகவும்…
Read More...

குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரிடம் தங்கச்சங்கிலி கொள்ளை!

குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக…
Read More...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது!

கொழும்பு மாவட்டம் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட இருவர் மேல்…
Read More...