இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.5596 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.0121 ஆகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட்…
Read More...

தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானம்

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் இந்த…
Read More...

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர். அமெரிக்க…
Read More...

ஹரக் கட்டா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை ஜூன் 9…
Read More...

திருக்கோவிலில் புதையல் தோண்டிய 07 பேர் கைது!

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

வர்த்தமானி திரும்பப்பெறப்பட்டமை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்த வெற்றி

முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற…
Read More...

வெனிசுலா தேர்தல் : ஆளும்கட்சி அபார வெற்றி!

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. 54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்காவின் ஆதரவை அந்நாட்டு…
Read More...

கார் விபத்தில் தப்பிய 6 பேர் லொறி மோதி உயிரிழப்பு!

இந்தியா - மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்திலுள்ள துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று வீதி தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் பயணம்…
Read More...

சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகுகள் : 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்…
Read More...