பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் புதிய நடைமுறை!

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள்…
Read More...

அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில…
Read More...

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்…
Read More...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு…
Read More...

மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று புதன்கிழமை காலை நிதி…
Read More...

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும்!

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின்…
Read More...

வேட்டையாடப்பட்ட ஆமடில்லா மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் வைத்து , சட்டவிரோத கட்டுத்துவக்கு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வேட்டையாடப்பட்ட ஆமடில்லா…
Read More...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை . ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட…
Read More...

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு!

பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
Read More...