ரணிலிடம் கேள்வி கேட்டது போன்று ஏனைய நாட்டு தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா?

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு ஆகியோரிடம்…
Read More...

திருக்கேதீச்சரத்தை போன்றே திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளையும் செய்து தர வேண்டும் என கோரிக்கை!

-மூதூர் நிருபர்- தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேசுவரத்தின் திருப்பணிகள் நீண்ட காலமாக முடிவுறாமல் நிலுவையில்…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – துமிந்த நாகமுவ

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட 14 வயது மாணவன்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சியில் மாணவன் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் . கரவெட்டி…
Read More...

பெண்களின் வாழ்வு செழிப்புறும் போது, சமூகங்கள் செழிப்புறும் – பிரதமர் ஹரிணி

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம்…
Read More...

“மகளிர் தினம்” உருவான கதை

“சகல பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. சுதந்திரத்துவம், சமத்துவம்,…
Read More...

நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை

எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக…
Read More...

ஊழியர்களுக்கு 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை : கவனயீர்ப்பு போராட்டம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கணியமனல் கூட்டத்தாபனத்தில் அமைய அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை…
Read More...

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று வெள்ளிக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய…
Read More...

அலுவலக சுற்றுச்சூழலை அழகுபடுத்த பயன்தரும் தென்னை மரக்கன்றுகள் நடும் திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது…
Read More...