நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு அபாயம் : நானுஓயாவில் ஒரு வழி போக்குவரத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண் சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம்…
Read More...

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகளுக்கு தடை!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை. ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34…
Read More...

தனது நிர்வாணப் படத்தை நாடாளுமன்றில் காட்சிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

டீப்ஃபேக் போன்றவற்றின் மூலம் தவறான விடயங்கள் சமூகத்தில் பரப்பப்படுகிறது. இதற்கு எதிரான சட்டங்களின் அவசரத் தேவைக்கு கவனத்தை ஈர்க்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, நியூசிலாந்து …
Read More...

பொலிஸாரின் கிளீன் சிறிலங்கா சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து இரால்குழி பாலம் வரையான வீதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.…
Read More...

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்!

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே…
Read More...

கெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…
Read More...

வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினை கண்டித்து…

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து, நேற்று திங்கட்கிழமை மாலை, திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால்…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் நீதிமன்றில் முன்னிலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து…
Read More...

கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தடியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் 

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்  மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம்…
Read More...