தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ : ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை…
Read More...

வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டைப் பயன்படுத்தி 96.3 ரூபா மில்லியன் மோசடி!

வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டைப் பயன்படுத்தி  96,298,759.58 ரூபா  (96.3 மில்லியன்) பணத்தை மோசடியாகப் பெற்றதற்காக லொத்தர் விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றில் பிணையில்…
Read More...

இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் 71% குடும்பங்கள் நிவாரண உதவிக்கு விண்ணப்பம்!

இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபத்தொரு சதவீதம் பேர் நிவாரண உதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி…
Read More...

யாழ்.கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’…
Read More...

கர்தினால் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியை சந்தித்தது

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை…
Read More...

நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து சினிமா பாணியில் கடத்தல் : மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை, நீதிமன்ற வாசலில் வைத்து சினிமா பாணியில் கடத்திச் சென்ற சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பெண்…
Read More...

முதலில் நாடாளுமன்றத்தில் கைரேகை வரவு முறையை அமுல்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக இருப்பதால், கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமுல்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்மொழிந்துள்ளார்.…
Read More...

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார். அவர் சுமார் 8…
Read More...