நீண்ட காலமாக தொல்லை கொடுத்தவரை வெட்டிக் கொன்று எரித்த பெண்கள்!

இந்தியாவின் ஒடிசாவில், நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

கால் தடுக்கி கீழே விழப் பார்த்த டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில்…
Read More...

நீர் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை காலை 8.30…
Read More...

குடும்பத் தகராறு : மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்!

குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

கிழக்கை காப்பாற்ற தமிழ்கட்சிகள் ஒன்றிணையுமாறு கருணா அம்மான் அழைப்பு!

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாமல் விட்டால், எதிர் காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை உருவாகும், எனவே கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன்…
Read More...

சந்தேகத்தின் விளைவு : மனைவியை அடித்து கொன்ற கணவன்!

இந்தியாவில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழகம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான…
Read More...

6 விருதுகளை தனதாக்கிய சமரி அத்தபத்து!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2024 விழா நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் 2024 ஆம் ஆண்டில் கிரிக்கெட்…
Read More...

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு…
Read More...

ஓ.ஐ.சி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில்…
Read More...

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிருடன் எழுந்த பெண்!

இறந்து விட்டதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்ட பெண் 8 நிமிடங்களின் பின் உயிருடன் எழுந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபர்டி (வயது…
Read More...