மனைவியின் வீட்டிற்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-மட்டக்களப்பு நிருபர்-வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பாலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு!

-மட்டக்களப்பு நிருபர்-சர்வதேச போதைப் பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொரு ள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு…
Read More...

பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-மட்டக்களப்பு நிருபர்-மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் 75 ஆவது ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த…
Read More...

சமூர்த்தி பயனாளிகளின் பெயர் நீக்கப்பட்டமை பெரும் அநீதி !

-கிண்ணியா நிருபர்-நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமூர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் சில அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமைமேஷம்காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் போராட்டம்!

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்பாடசாலைகளுக்கிடையிலான…
Read More...

மன்னார் மாவட்டம் தொடர்பான ஆய்வுக்காணொளி வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் கையளிப்பு

மன்னார் நிருபர்மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக…
Read More...

மட்டக்களப்பில் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்!

கிரான் நிருபர்.மகாவலி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சற்தரை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை…
Read More...

ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்-ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது.இலக்கியவாதி, மொழி…
Read More...