இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் அம்பலம்!

முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…
Read More...

மட்டக்களப்பில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்யப்பட்ட இளைஞன் : விசாரணையில் வெளிவந்த உண்மை!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி நடத்துனரை பணம் திருடியதாக தெரிவித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர்,…
Read More...

படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை!

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலைநாட்டுத் ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More...

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

5 வயதுக் குழந்தைக்கு எமனாக வந்த கேக்!

கேக் உட்கொண்ட 5 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூர் நகரில் இடம்பெற்றுள்ளது. உணவு விநியோக ஊழியராகப் பணிபுரியும் பாலராஜ் என்பவர் வாடிக்கையாளர் ஒருவர் ஓடர் செய்து…
Read More...

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே…
Read More...

10 லட்சம் ரூபாயை தீயிட்டு எரித்து 7 லட்சம் ரூபாயை வீதியில் வீசியவர் கைது!

-யாழ் நிருபர்- யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம்…
Read More...

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக இளம் சமூக சேவையாளர் நியமனம்

-நுவரெலியா நிருபர்- கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...