நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று பிற்பகல்…
Read More...

Breaking : இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக…
Read More...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றுகையிலே அவர்…
Read More...

மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு முன்பாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டம்

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு  முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை…
Read More...

உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவரை நேற்று வியாழக்கிழமை …
Read More...

அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு…
Read More...

அதிக சீனியை உட்கொள்ளும் இலங்கையர்கள்!

மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார். அதிகபடியான சீனி நுகர்வு காரணமாகவே, இந்த நிலைமை…
Read More...

கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை – தபால் திணைக்களம்

இன்றைய தினம் கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களை சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதி நடவடிக்கை எடுக்க நேரிடுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள…
Read More...

தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு!

தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை…
Read More...