சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில்…
Read More...

காலில் ஏற்பட்ட வீக்கம் : இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு!

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த…
Read More...

6ஆவது நாளாக தொடரும் அஞ்சல் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு

2025 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று அஞ்சல் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, இன்று சனிக்கிழமை 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. 19 கோரிக்கைகளை முன்வைத்து இந்த…
Read More...

உறக்கமின்றி தவித்தவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழப்பு

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75)…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

ரணிலின் பிணை மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரத்திற்கு…
Read More...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம்

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ரணில் இன்று கைது செய்யப்படுவார் என யூடியூப்பருக்கு எப்படி தெரியும்? – சாமர சம்பத் தசநாயக்க…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவது குறித்து, நடிகரும் யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க…
Read More...

ரணில் விக்கிரமசிங்க கைது : பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழை வெளியிட்டது UNP!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு…
Read More...