யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை…
Read More...

காதலியை கொன்று விட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்!

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை தானே செய்ததாக கூறி குறித்த…
Read More...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளும் இடையில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அறிவியல் ரீதியாகவும்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று…
Read More...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும்…
Read More...

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள்!

வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு உடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து,…
Read More...

சுவிட்சர்லாந்து பகிரங்க பேட்மிண்டன் போட்டி தொடர் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்து பகிரங்க பேட்மிண்டன் போட்டி தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த போட்டி தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்…
Read More...

வைத்தியசாலையில் இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைது! (வீடியோ இணைப்பு)

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீரென உள் நுழைந்து வைத்திய…
Read More...

டுவிட்டரின் நீலநிற பறவை ஏலத்தில்!

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்விட்டர் நிறுவனத்தைத்…
Read More...

நாக்பூரின் சில பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமுல்!

இந்தியாவின் நாக்பூரின் சில பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஆட்சியாளரின் கல்லறையை…
Read More...