தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய குழந்தை உயிரிழப்பு!

இந்தியா தமிழ்நாடு - திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த…
Read More...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும்…

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:09 மணி தொடக்கம் 10.00 மணி வரையுள்ள சுப நேரத்தில் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள்…
Read More...

6.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள காலாவதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்

வத்தளையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நடாத்திய சோனையில், விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த, 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்…
Read More...

மலையக மக்களின் உரிமைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது!

மலையகத் தமிழர்களை அரசியல் ரீதியாக 'மலையக மக்கள்' என்று அங்கீகரிப்பது அந்த சமூகத்திற்கு வழங்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த…
Read More...

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில்…
Read More...

பிரதமரை பற்றிய தவறான செய்தி வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பிரதமர் அலுவலகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, ஹிரு நியூஸ் வெளியிட்ட தவறான செய்தி அறிக்கை தொடர்பாக பொலிஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று  செவ்வாய்க்கிழமை  முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர்…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் ஒருவரைச் சுட்டுக் கொன்று, மற்றொருவரைக் காயப்படுத்திய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மொரட்டுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால்…
Read More...

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்து : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த…
Read More...

உணவக உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு : சந்தேக நபர் தப்பியோட்டம்!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இந்த…
Read More...