களுவாஞ்சிக்குடியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை…
Read More...

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில்…
Read More...

14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் - ஷெனன் பகுதியில் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால் 14 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததாகக் கூறி, உயிரிழந்த குழந்தையின் உடலத்துடன் பொதுமக்கள் நேற்று…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று செவ்வாய்க்கிழமைவிற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 30,825 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 246,600 ரூபா 24 கரட்…
Read More...

மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு : 11 பேர் கைது

களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11 பேர் வாதுவை பொலிஸாரால் கைது…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் பிணையில் விடுதலை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு…
Read More...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தர் ஒருவர் கைது!

ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும், எழுத்தர் (Clerk) ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்…
Read More...

சபையில் இருந்து எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி வசமானது கிண்ணியா நகர சபை!

கிண்ணியா நகர சபையின் கன்னி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இந்த…
Read More...

காதலன் கார் வாங்க தந்தையின் பணத்தை திருடிய காதலி : ஏமாற்றிவிட்டு சென்ற காதலன்!

இந்தியா - சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா திருடிய சம்பவம்…
Read More...