கிழக்கு ஆளுனரது பிரத்தியேக நியமனங்களில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது கவலையைத் தருகின்றது!

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் நியமித்த அவரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என…
Read More...

மடூல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் தள்ளி கொலை செய்யப்பட்ட இளைஞன் : சந்தேக நபர்கள் கைது!

-பதுளை நிருபர்- ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கீழே தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More...

ரத்தன் டாடாவின் பெயரில் பல்கலைக்கழகம்!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார் 86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார். பிரபல…
Read More...

யாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  இணுவில் வீதிஇ மானிப்பாய் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டு, மகேந்திரா வானின்…
Read More...

மகளிருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் : வெளியேறியது இந்தியா!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
Read More...

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் எமது அணியில் இல்லை !

மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் எவரும் தமது அணியில் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : விசாரணை அறிக்கையிலுள்ள எந்த பக்கமும் காணாமல் போகவில்லை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் குறைவடையவோ காணாமல் போகவோ இல்லை என பொறுப்புடன் கூறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
Read More...

நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக அம்பலாங்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 பாடசாலைகளுக்கும், காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தென்…
Read More...

அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் சபை உறுதி!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு…
Read More...