மாத்தறை – ருவன்எல்ல துப்பாக்கி சூட்டுக்கான காரணம்!

மாத்தறை – ருவன்எல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பணத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…
Read More...

கடற்றொழிலாளர்களர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வியாழக்கிழமை வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.…
Read More...

வேட்பாளர்களுக்கான விருப்பு எண்கள் இன்று வெளியாகும்!

சகல வேட்பாளர்களுக்குமான விருப்பு எண்கள் இன்று புதன்கிழமை வழங்கப்படவுள்ளன. வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 11ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன. ஏற்றுக்…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : விஜித ஹேரத் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்த சவாலுக்கு இன்று புதன்கிழமை…
Read More...

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை குறைவடையும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லெபனானில் உள்ள மொத்த சனத் தொகையில் 25 சதவீதமானோர் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் வெளியேற்றப்படுவதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள 20…
Read More...

தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…
Read More...

பாரிய மனித புதைகுழி குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள்…
Read More...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் திகாமடுல்ல…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் வேட்பாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை - இலங்கை…
Read More...