பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ்…
Read More...

உயர்தர பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் : இன்று முதல் சமர்ப்பிக்கலாம்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த…
Read More...

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்துள்ள இலங்கையின் கொத்து ரொட்டியும், வட்டிலப்பமும்!

ஒக்ஸ்ஃபோர்ட் (Oxford) ஆங்கில அகராதியின், 2025 ஜூன் புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல தனித்துவமான சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது, இலங்கையின் மொழி, கலாசார தனித்துவங்களை…
Read More...

காட்டுவழிப் பயணத்தினை மேற்கொண்ட பக்தர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை!

கதிர்காம முருக பெருமானை தரிசிப்பதற்க்கு பக்தர்கள் காட்டுப்பாதை வழியாக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். லாகுகலை உகந்தை வன…
Read More...

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரம் போதாமையால் இன்னொரு நாள் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், பிரதேச…
Read More...

யாழ்.அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேட்டைத் திருவிழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 7ஆம் திருவிழாவான நேற்றையதினம் வேட்டைத் திருவிழாவானது சிறப்பாக…
Read More...

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதுடன், தவிசாளராக வெள்ளத்தம்பி சுரேஸ்குமார், உப தவிசாளராக…
Read More...

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம்…
Read More...

புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. அந்தக் குழு கடந்த 20ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…
Read More...

தேர்தலின் போது இறுதி 3 நாட்களில் கொடுக்கப்படும் சலுகைகள் தான் வாக்குகளை அதிகரிக்கின்றது – ஜனா

தற்போது தேர்தல்கள் ஜனநாயக தேர்தலாக இல்லாது பணநாயக தேர்தலாக இருக்கின்றது, என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்துள்ளார். மின்னல்…
Read More...