திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை…
Read More...

கொக்குத்தொடுவாய் போன்று செம்மணியையும் மூடி மறைக்க அனுமதிக்கப் போவதில்லை!

மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதபுதைக்குழிகள் கைவிடப்பட்டதைப் போன்று, செம்மணி விடயங்களை மூடி மறைக்க, ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச்…
Read More...

நாட்டில் பெரும் பதவிகளில் இருந்த 45 பேர் மீது இலஞ்ச ஊழல் வழக்குகள் தாக்கல்

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

கொழும்பு பங்குச் சந்தை படைத்த வரலாற்று சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை 18,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. வரலாற்றில் முதல் முதல் முறையாக இந்த அதிகரிப்பைக் கொழும்பு பங்குச் சந்தை…
Read More...

மட்டு கரடியனாற்றில் உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் -.30,250 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் -.244,200 ரூபா 24…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.15 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.83 ரூபாவாகவும்…
Read More...

உலக வங்கியால் வட மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள்

-யாழ் நிருபர்- உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.…
Read More...

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக உரும்பிராயைச் சேர்ந்த மதுமதி நியமனம்!

-யாழ் நிருபர்- நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் - உரும்பிராயைச் சேர்ந்த திருமதி மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு…
Read More...

வவுனியா-முல்லைத்தீவு பேருந்து பிரச்சினைக்கு தீர்வு!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதால், பயணிகள் பெரும்…
Read More...